கொரோனா வைரஸ் நெருக்கடி மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு பிரித்தானியரின் வீட்டிற்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். கோவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தேவைப்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறுவது தொடர்பான அரசாங்க விதிகள் மற்றும் சுகாதாரத் தகவல்களை விபரிக்கும் ஒரு துண்டுப் பிரசுரமும் பிரித்தானியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்றுவரை அரசாங்க ஆலோசனையின் தெளிவு … Continue reading கொரோனா பரவல் மோசமடையும் வாய்ப்பு: பிரித்தானியர்களின் வீட்டுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ள பிரதமர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed